
வைரமுத்து
@Vairamuthu
Followers
518K
Following
94
Media
1K
Statuses
2K
கவிஞர் - பாடலாசிரியர்
Tamil Nadu, India
Joined August 2011
வள்ளுவர் மறை வைரமுத்து உரை சேலத்தில் நிகழ்ந்த கையொப்பத் திருவிழா சிறப்போ சிறப்பு கல்வியாளர்களும் மாணவர்களும் கொண்டாட்டத்தின் பெருமையைக் கூட்டிவிட்டார்கள் சற்றொப்ப ஆயிரம் கையொப்பமிட்டிருக்கிறேன்; கையும் வலிக்கவில்லை; மனமும் சலிக்கவில்லை "வள்ளுவரைப் பற்றிக்கொண்டு தமிழர்கள்
22
18
94
'மனிதன்' திரைப்படம் மறுவெளியீடு காண்பது மகிழ்ச்சி ரஜினியின் சாகசம் குணச்சித்திரம் இரண்டுக்கும் வழிவிட்ட படம் மனிதன் இன்னோர் இசையமைப்பாளர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் அதிகம் புகழ்பெறாத சந்திரபோஸை அழைத்து என்னிடம் ஆறு பாடல்களை ஒப்படைத்தது ஏவி.எம் நிறுவனம் அத்துணை பாடல்களும்
54
359
1K
இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக அவர் பேனாமூடி திறக்கவில்லை வாழ்வின் ஊடாக இலக்கியம் படைத்த சமூக யாத்ரீகர் அவர் பெயர்: லாஸ்லோ கிராஸ்னா ஹோர்கை வயது 72; ஹங்கேரிக்காரர் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றிருக்கிறார் நாவலாசிரியர்; நாவலின் சாலைவழியே திரைக் கதாசிரியர்
19
23
128
சேலம் வருகிறேன் வள்ளுவர் மறை வைரமுத்து உரை கையொப்பத் திருவிழாவில் கலந்துகொள்கிறேன் 12.10.2025 ஞாயிறு காலை 10மணி தியாகராஜர் பாலிடெக்னிக் கலையரங்கம் (சோனா கல்லூரி) நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நூலிலும் கையொப்பமிடுகிறேன் கனிவளமும் கனிமவளமும் சேர்ந்து கொழிக்கும் சேலத்து மக்களே!
14
21
186
காசாவில் நிகழும் இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது ஒரு நற்செய்தியாகும்; நம்பிக்கை தருவதாகும் காசாவின் உலர்ந்த வானத்தில் பெய்யும் தமிழ்நாட்டு மழையாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனிதாபிமானத்தை மனம்
19
24
95
தே.மு.தி.க-வின் பொதுச்செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் இருவரின் அன்னையார் திருமதி. அம்சவேணி அம்மையார் அவர்கள் மறைவுற்ற செய்தி மனவருத்தம் தருகிறது அன்னையார் மறைவு எத்துணை துயரம் தரும் என்பதை அன்னையைப் பறிகொடுத்த அனைவரும் அறிவார்கள்; நானும்
2
6
22
உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் @JusticeBRGavai மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன் இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும் வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன் பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன்
53
116
440
ஒருநாள்... முரசொலிமாறன் வீடு கலைஞர் - மாறன் டி.ஆர்.பாலு – நான் நால்வரும் உரையாடிக்கொண்டிருந்தோம் ஒருகாலத்தில் கலைவடிவமாகக் கையாளப்பட்ட இயைபுச் சொற்கள் இன்று எப்படி இழிந்துவிட்டன என்ற புள்ளியில் பேச்சு மையம்கொண்டது ‘இயைபுச் சொற்களைப் பொது மேடைகளில் பொருளோடு பயன்படுத்தினார்
36
162
828
67 ஆயிரம் உயிர்களைக் காவுகொண்ட பின் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் முடிவுக்கு வருவதாய்த் தோன்றுகிறது பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது காசாவின் பிணைக் கைதிகளும் இஸ்ரேலின் சிறைக் கைதிகளும் காதலர்கள் பூக்களைப்
34
56
287
கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும் ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும் அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும் 41 சாவுகள் கன்னத்தில்
90
108
558
கரூர்ச் சம்பவம் குறித்து அரசு அமைத்திருக்கும் தனிநபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உயிரிழப்புக்கு ஆளான 41 குடும்பங்களிலும் நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள் அந்தக் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும் கல்வி கற்கும்
61
149
894
வள்ளுவர் மறை வைரமுத்து உரை கையொப்பத் திருவிழா தஞ்சையில் நிகழ்ந்தது செழுமையான கூட்டம் சிறகடிக்கு���் சுறுசுறுப்பு கையொப்பம் பெற வரிசையில் வந்தார்கள் தங்கம் நிகர் தஞ்சைத் தமிழர்கள் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உட்பட, கல்வியாளர்களும் பொதுவாழ்வின் முன்னணி முகங்களும்
17
15
113
தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா? இந்த வகையில் இதுவே கடைசித் துயரமாக
67
181
1K
குஷி படத்தின் மறு வெளியீடு பாடல்களை மீண்டும் ஆசை ஆசையாய் அசைபோட வைக்கிறது பாடல்கள் வசப்படாத படம் மறுவெளியீட்டுக்கு வசதிப்படாது கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தின் பால்ய வயது மற்றும் பதின்ம வயதுக்காரர்களின் நினைவுத் தடத்தில் இன்னும் கும்மி கொட்டிக்கொண்டே இருக்கின்றன குஷி
48
660
3K
பாசமுள்ள பாட்டுக்காரா! நினைவு நாளில் அல்ல உன்னை நினைக்காத நாளில்லை நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் வாழ்வின் நிம்மதி நிமிடங்கள் ‘பொன்மாலைப் பொழுது’ உன் குரலின் அழகியல் வசீகரம் ‘சங்கீத ஜாதிமுல்லை’ கண்ணீரின் திருவிழா ‘காதல் ரோஜாவே’ கவிதைக் கதறல் ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின்
28
91
693
தஞ்சை வருகிறேன் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ கையொப்பத் திருவிழாவில் கலந்துகொள்கிறேன் 27.09.2025 சனிக்கிழமை மாலை 6 மணி "கிராண்ட் விஜய் கன்வென்ஷன் சென்டர்" வீரமும் கலையும் விளைந்த மண்ணில் சாரமும் ஈரமும் கொண்ட தமிழ்க்குறள் வளர்ப்போம் பெற்றோர் வருக பிள்ளைகள் வருக ஆசான்கள் வருக
17
22
164
தாதாசாகேப் பால்கே விருதுபெறும் நண்பர் மோகன்லால் அந்த விருதுக்குப் பொருத்தமானவர் நடிப்பு என்பதை நடித்தல் என்று காட்டாமல் இருத்தல் என்று காட்டியவர்களில் முக்கியமானவர் கழுத்துக்கு மேலேஉள்ள ஒவ்வொரு பாகத்தையும் கலை வெளிப்பாட்டுக்குக் கச்சிதமாக வேலைவாங்கியவர் இந்தியாவை நனைத்த மலையாள
15
55
431