மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தேன். "வணக்கம்" தெரிவித்துக் கொண்டோம். அப்போது பேசிய பிரதமர், "மீண்டும் வெல்லுவோம். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
எளிமையின் ஏந்தலாய், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவராய் விளங்கும் மோடி ஜி மீண்டும் மூன்றாவது முறையாகப்
நன்றி! நன்றி! நன்றி!
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாமக, பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை எடுத்தது. அந்நாள் முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தோழமைக் கட்சியினரும் ஒவ்வொரு தொகுதியிலும் தனது கட்சியின் உறுப்பினரே வேட்பாளராக நிற்பதாகக் கருதி கடுமையாக உழைத்தனர்.
கம்யூனிஸ்ட் தோழர்களே ஒரு நிமிடம்!
மதுரையில் தோழர் லீலாவதியை படுகொலை செய்து உங்கள் செங்கொடியை விட மண்ணை சிவப்பாக்கிய திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். லீலாவதியின் ஆன்மாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
பெண்மையைக் கொன்று புதைத்தவர்களுடன் இணைந்து நீங்கள் பெறப் போகும்
உச்சதீதி மன்ற தீர்ப்பை மதிக்கும் ஒரே கட்சி . தான் கோவையில் நடத்திய செயற்குழு பொதுக்குழு நடைபெறுவதை ஒட்டி ஒரு பதாகைகள் கூட வைக்க அனு மதிக்காத தலைமை
இப்படியான கட்சியில் மக்கள் பணி ஆற்றுவது மனநிறைவு
ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்ணாக அறிந்து கொண்ட போது பெருந்துயர் அடைந்தேன். இன்றைய பிரசாரத்தின் போது திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணியில் இப்பெண்ணைச் சந்தித்தேன். குடி எனும் அரக்கனால் குடும்பத் தலைவனை இழந்து சீரழிந்து நிற்கிறது இக்குடும்பம். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கிரிவலப் பாதை தொடங்கியது. இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி தலைமை ஏற்றும், பாமக மாநில பொருளாளர் கவிஞர்.திலகபாமா குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குசேகரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரைக்கான கால அவகாசம் நிறைவடைகிறது. திண்டுக்கல் தொகுதியில் இன்று தீவிரப் பரப்புரையை
“இஸ்லாமியர்களுக்கு பாஜக விரோதியா?”
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக என்னை அறிமுகப்படுத்திய கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.
#திண்டுக்கல்திலகபாமா
#pmkfordindigul
#Thilagabama4Dindigul
#Vote4PMK
#bjpfordindigul
இதுவரை இரு மகன்களின் அன்பில் ,
இன்று பாண்டிச்சேரியில் இருந்து காயத்ரி என்ற மகளின் அன்பும் பெரியோர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.மகளாக வருகை தர இருக்கும் காயத்ரிக்கு பூச்சூடி மகிழ்வை உறவுகளோடு கொண்டாடிய தருணம்
Nitharsha Prakash காயத்ரி
அமமுக கட்சியின் திண்டுக்கல்மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமியை. திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#திண்டுக்கல்திலகபாமா
#pmkfordindigul
#Thilagabama4Dindigul
#Vote4PMK
தேசிய ஜனநாயக கூட்டணியில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து வேலூர் இப்ராஹிம் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தோல் தொழிற்சாலையால் ஏற்படும் மாசையும், தொழில் வாய்ப்பையும் சரிசமமாக சமாளிப்பது எப்படி? என்ற எனது உரை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடை சுட்டு நூதன முறையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கவிஞர் திலகபாமா இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர். தகுதியானதொரு வேட்பாளர். மண்ணின் பிரச்சினைகளைப் பற்றி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்.
நான் திலகபாமாவிடம் கேட்டேன். "உங்கள் எழுத்து மூலமாக காணொலி மூலமாக வலைதளங்களில் உங்கள் பதிவை இடுகிறீர்கள். தைரியமாக கருத்துகளைச்
பாட்டாளி மக்கள் கட்சி தவிர ஏனைய அரசியல் கட்சிகளில் காசு கொடுத்து கூட கூட்ட முடியாத படித்த இளம் பெண்கள் கூட்டம் அன்புமணி எனும் மந்திரச் சொல்லில் தைலாபுரம் தேடி வருகுது.
25 .11 .18 அன்று அரசியலின் முகவரியை மாற்றும்
அய்யா வழி இளம் பெண்கள் கூட்டமிது
உலக அரங்கில் திண்டுக்கல் தலைசிறந்த தொகுதியாக மாற உங்கள் மண்ணின் மகளான திலகபாமாவிற்கு திலகமிட்டு நாடாளுமன்றம் அனுப்பி வையுங்கள். நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் மாம்பழம்.
தேர்தல் நாள் 19 ஏப்ரல் 2024
#திண்டுக்கல்திலகபாமா
#pmkfordindigul
#Thilagabama4Dindigul
#Vote4PMK
#BJP
சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் காலம் கண்டிப்பாக வெகுமதி அளிக்கும்.
கோடையில் பூக்கும் மலர்களுக்கும், காய்க்கும் கனிகளுக்கும் எப்போதும் தனித்துவ வாசனை உண்டு. இக்கோடையில் நாம் பெறப்போகும் வெற்றி புதுச் செய்தியை உலகிற்கு சொல்லட்டும்.
அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
#கோவையில்_சாதித்துகாட்டிய_பாமக
நீதிமன்ற விதியை பின்பற்றும் பாமக...
இன்று கோவையில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழு கூட்டத்தில்...
தமிழகத்தில் #பேனர் (பதாகை) கலாச்சாரம் #இல்லாத பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சி சாரும்...
உழவர் தொழில்நுட்ப மையத்திற்கான பிரத்தியேக லட்சினையை (லோகோ) திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இன்று வெளியிட்டார். உழவர்கள் விளை பொருட்களை தரம் உயர்த்தி விளைவித்தல், பயிர்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுதல், விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக
NDA கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் உயர்திரு வேலூர் இப்ராஹிம் அவர்களது தலைமையில் அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாமக திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. பிரின்ஸ் அவர்கள் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் கே.வி.எம் மகாலில் நமது கட்சியின் பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற உள்ளது
இவன்
சீ.கருப்பையா
மாநில துணைப் பொதுச் செயலாளர்
#DrAnbumaniMP4Dharmapuri