பிரியமுடன் குமார்
@PriyamudanKumar
Followers
680
Following
7K
Media
11K
Statuses
80K
#QUOTE | பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு - அன்புமணி விமர்சனம் #SunNews | #PongalGift | #AnbumaniRamadoss1
59
18
132
பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000: தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கருத்து. https://t.co/hCpTfwdsVf
#PongalGift #tamilnadu #DMKFails #PMK #AnbumaniRamadoss
pmk.news
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கருத்து. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தம…
0
16
41
நேற்று தான் ஊரிலிருந்து வந்தேன். கரும்பு விவசாயிகளின் நிலை பரிதாபம்! முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு கரும்பை விவசாயிகள் இடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாவிட்டால்விட்டால் அரசுக்கு தான் கெட்ட பெயர். நானும் அந்தத் துறை அதிகாரியிடம் நிலைமையை எடுத்து கூறினேன். பொங்கல் பெயரைச்
பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் விலையா?செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும்
2
37
118
#NewsTamil24x7NewsUpdate || "தோல்வி பயத்தால் ரூ.3,000 அறிவிப்பு" கடந்தாண்டு பொங்கலுக்கு ஒரு பைசா கூட வழங்காத திமுக அரசு, தோல்வி பயத்தால் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்குகிறது ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் வரும் தேர்தலில் நிச்சயமாக திமுகவை மக்கள்
22
143
454
0
13
47
0
14
26
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு ஆளாகி உயிரிழந்த தியாகி மொசரவாக்கம் கோவிந்தசாமி நாயகரின் மனைவி முனியம்மன் அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற
9
25
70
இன்று, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.! #PMK
#GenderEquality #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
0
18
44
இன்று, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.! #PMK
#GenderEquality #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
0
17
51
இன்று, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.! #PMK
#GenderEquality #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
1
22
52
இன்று, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.! #PMK
#GenderEquality #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
0
16
30
கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி சுவாமி கோவிலில், பாட்டாளி சொந்தங்களுடன் தரிசனம் செய்த போது.!
1
20
99
பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் விலையா?செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும்
2
63
142
கும்பகோணத்தில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பரமகுருவான ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் மடத்தில் மீன்களுக்கு உணவளித்து, தரிசனம் செய்த போது.! #kumbakonam #PMK #temple #ForAllWomenAndGirls
1
28
141
கும்பகோணத்தில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பரமகுருவான ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் மடத்தில் மீன்களுக்கு உணவளித்து, தரிசனம் செய்த போது.! #kumbakonam #PMK #temple #ForAllWomenAndGirls
1
21
87
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.200 கோடி ஊக்கத்தொகை 4 மாதங்களாக வழங்கப்படவில்லை: உழவர்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கையா? தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உழவர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை.
0
68
137
கும்பகோணத்தில் அமைந்துள்ள வேத நாராயண பெருமாள் (பிரம்மன்) சன்னதியில் தரிசனம் செய்த போது.!
1
23
163
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதி கும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அம்மனிடம் தரிசனம் பெற்றபோது.!
6
45
351
காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் தையல் போட்டது அதிர்ச்சி: சீரழிவின் உச்சத்தில் அரசு மருத்துவமனைகள்! இராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில் , விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும்
7
68
148
ஆய்வு செய்ய இராஜேந்திர சிங்கை நியமித்து உயர்நீதிமன்றம் ஆணை: தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி! @CMOTamilnadu
4
59
120