Selvaperunthagai Office
@OfficeOfSPK
Followers
2K
Following
13K
Media
2K
Statuses
12K
Official Twitter Account of @SPK_TNCC Office
T.Nagar, Chennai
Joined November 2018
மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராகவும், விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலித்தவருமான திருமதி.மரகதம் சந்திரசேகர் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எங்களது நினைவஞ்சலி.
0
2
8
ஊடகத்தினருக்கு அழைப்பு முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருமதி. மரகதம் சந்திரசேகர் அவர்களின் 24-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (26.10.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவ���்
3
9
22
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நாளை 26.10.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு எனது தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் இரண்டாம் தளத்தில் நடைபெறும். @INCIndia @kharge @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi @girishgoaINC @SurajMNHegde @Pawankhera
1
8
14
RT @SPK_TNCC: பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2025இல் பெண்கள் பிரிவு கபடிப் போட்டியில் த…
0
4
0
RT @SPK_TNCC: தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் சார்பில் நளை (25.10.2025) சென்னை, வேளச்சேரி ஸ்விம்மிங் காம்ளக்ஸில் நடைபெறும் மாநி…
0
2
0
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு, பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது. 'வாரிசு அரசியல்' என்று பிற கட்சிகளை தினமும் குறைகூறி வரும் பாஜக தான், நாட்டில் அதிகமான வாரிசு அரசியல்வாதிகளை (Dynastic Politicians) கொண்ட கட்சியாக
2
24
31
ஊடகத்தினருக்கு அழைப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. எல். சட்டநாத கரையாளர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை (25.10.2025) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2
14
20
இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் சகோதரர்கள் பெரிய மருதுபாண்டியர் மற்றும் சின்ன மருதுபாண்டியர் ஆகியோர்களின் தியாகத்தினை நினைவு கூரும் நாளாக அக்டோபர் 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மண்ணில் பிறந்த இம்மாமன்னர்கள்,
5
29
77
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், கர்நாடகாவின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் 'வாக்கு திருட்டை' ஒரு
2
28
53
1
16
34
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு
0
21
29
சேந்தமங்கலம் தொகுதி திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,
2
11
22
RT @SPK_TNCC: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களி…
0
2
0
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 22.10.2025 காலை செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டேன்.
8
12
28
அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளையும் பாதுகாக்கிறது. அதைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு @kharge அவர்கள்.
2
12
15
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 22.10.2025 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு.செல்வப்பெருந்தகை MLA அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட
1
13
18
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த சில நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, அனைவரும் மிகுந்த விழிப்புடன்
2
20
35