நீர் பூமியில் பிரயாணம் செய்து பார்க்கவில்லையா?
பார்த்திருந்தால் ;
விளங்கிக் கொள்ளக்கூடிய
உள்ளங்களும்,
நல்லவற்றை
செவியேற்கும்
காதுகளும்
உண���டாகியிருக்கும்.
நிச்சயமாக
அவர்களின்
கண்கள் குருடாகவில்லை
எனினும்
நெஞ்சுக்குள் இருக்கும்
இதயங்கள்
தான் குருடாகின்றன !!!
(22:46)