பெண்களுக்கு பட்ட பெயர்கள்... பேசினால் வாயாடி
பேசா விட்டால் உம்மனாமூஞ்சி
அழுதால் நீலிகண்ணீர்
அழாவிட்டால் நெஞ்சளுத்தகாரி
துணிவில்லை என்றால் அப்பாவி
கேள்வி கேட்டால் திமிர் பிடித்தவள்.
நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், இந்த உலகம் பெயர் வைக்க மட்டும் மறப்பதில்லை...
G.M