@sathisshzdoc
இக்காணொலியில் 0.2வது நொடியில் இரண்டு மாநிலத்தில் ஆளுனராக பணிபுரியும் தமிழிசைக்கும், 0.36வது நொடியில் ஏதோ ஒர்3% #நூலிபான் க்கும் சங்கரமட தலைமை பார்ப்பான் கொடுக்கிற மரியாதையின் வித்தியாசங்கள் புரிகிற எவனுமே காஞ்சிபுரத்தில் சங்கரமடம் போகாமல் அண்ணாவின் நினைவு இல்லத்திற்குதான் போவான்
@sathisshzdoc
@VjTweetss
தொட்டால் தான் என்ன
–-
ஆகப் பெரியவராம்
அவரைத் தொடவே கூடாதாம்
தொட்டால் தீட்டாம்
நான்
நட்ட நெல்
தீட்டில்லை
சுட்ட செங்கல்
தீட்டில்லை
வளர்த்த வாழை
தீட்டில்லை
ஆனால்
நான் மட்டும் தீட்டு
வணங்காமல் வந்து விட்டேன்
சுத்தமானவனாய்