எனது மகள் திருமண விழாவிற்க்கு வருகை தந்து மணமக்களுக்கு ஆசி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி துர்காவதி ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.
@Udhaystalin
ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தித்துறையுடன், தமிழ்வளர்ச்சித்துறையையும் நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2019-ல் ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் என பல்வேறு தளங்களில் பணியாற்றி, (1/2)
எனது மகள் திருமண விழாவிற்க்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி கிடைக்க பெற்றேன், வாழ்த்திய அண்ணன் தளபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#MKStalinCM
#செய்திமக்கள்தொடர்புத்துறை
#weddingwishes
#காங்கேயம் தொகுதியில் எனக்கு சிறப்பான வெற்றியினை பெற்று தந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் நல்லாட்சியை மாண்புமிகு #தமிழக_முதல்வர்_கழகத்தலைவர் அவர்களின் தலமையில் உங்களுக்கு வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin
@arivalayam
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைவதற்கு ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி கூறியபோது.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி பிரபல தயாரிப்பாளரும் மூத்த நடிகருமான மதிப்பிற்குரிய திரு. சங்கிலிமுருகன் அவர்களை அவர் இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். உடன் திரு. பூச்சி முருகன் அவர்கள்.
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
தேர்தல் நேரத்தின் காரணமாக #கழகம்_அறிவோம் பதிவு பதிவிடாமல் இருந்தது, இனிவரும் வாரங்களில் கழகம் அறிவோம் பதிவு தவறாமல் பதிவிடப்படும்.
நமது கழகம் அறிவோம் - இந்த வாரத்திற்கான கேள்வி ⬇️
#கழகம்அறிவோம்
#kalagamArivom
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்கள் பெருந்துறை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை திறந்து வைத்து திருப்பூரில் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
#செய்தித்துறை
#செய்திமக்கள்தொடர்புத்துறை
இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்பாக சட்டப்பேரவைத் தலைவர் திரு. அப்பாவு M.L.A., அவர்களையும், திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.
@Udhaystalin
அவர்களையும் சந்தித்தபோது.
🖤❤️
@arivalayam
எனக்கு சொந்தமான (2.74 செண்ட்) நிலத்தை, திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மாதவராஜபுரம் கிராம பொது மக்களின் பொது பயன்பட்டுக்காக, முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களின் பெயரில், நன்கொடை ஆவணமாக பத்திரப்பதிவு செய்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு தலைமை கழக முதன்மை செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.
@KN_NEHRU
அவர்கள் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது.
#DMK
#MKStalin
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களது அறிவிப்பின்படி, தமிழக சட்டப்பேரவைத் தலைவராக திரு. அப்பாவு M.L.A அவர்களும், துணைத்தலைவராக திரு. பிச்சாண்டி M.L.A அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
#செய்திமக்கள்தொடர்புத்துறை
#செய்தித்துறை
திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை 4,000 ரூபாயும் 10கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருள் அடங்கிய தொகுப்பினை வழங்கியபோது.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை, தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.எம். சுப்ரமணியம் அவர்கள் சந்தித்து முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று பரம்பிக்குளம், தூணகடவு, பெருவாரிப்பள்ளம் அணையையும், நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் காண்டூர் கால்வாய் மற்றும் சர்க்கார்பதி மின் நிலையத்தையும் ஆய்வு செய்தேன்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவிப்பின்படி இன்று அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி புரியும் முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன் மேலும் இலவச அவசர சிகிச்சை ஊர்தியை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தேன்.
🖤❤️
#செய்தித்துறை
#DMK
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் ஆணைக்கினங்க கொரோனா தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
@Subramanian_ma
அவர்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த போது.
#செய்தித்துறை
1986ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கழக உடன்பிறப்புகளுடன் பங்கேற்று 45 நாட்கள் சிறை சென்றதை அங்கீகரித்து இனமான பேராசிரியர் அவர்களது கையெழுத்திட்ட பாராட்டு சான்றிதழை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று (14/07/21) தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.
@ThamizhachiTh
அவர்களுடன் கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தை ஆய்வு செய்தேன்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும், அவர் விட்டுச்சென்ற வழியில் தான் இன்றும் நம் தமிழக முதல்வர்
@mkstalin
அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
🖤❤️
#HBDKalaignar98
#KalaignarForever
#Kalaignar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களை இன்று ( 6.9.2021 ) 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுதுபொ��ுள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
🖤❤️
@arivalayam
#செய்தித்துறை
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு.
@PKSekarbabu
அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி செயலாளரும், சட்டமன்ற…
பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடன்களுக்குச் சென்று காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்ற நானும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமதி. கயல்விழி எம்.எல்.ஏ அவர்களும் தங்களின் வெற்றிச் சான்றிதழ்களைச் சமர்பித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் திருப்பூர் மாவட்ட மருந்து கிடங்கு மற்றும் குள்ளம்பாளையம் -ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த போது.
🖤❤️
#செய்தித்துறை
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தையும் , ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினையும் துவக்கி வைத்தேன்.
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த்
@rashtrapatibhvn
அவர்கள் இன்று ( 03.08.2021 ) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்தபோது சூலூர் விமானப்படைத் தளத்தில் அவரை வரவேற்றேன் .
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் ஈரோடு மாவட்டம் சென்னிமலை- சென்குமார், செண்டெக்ஸ் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது.
#DMK
@arivalayam
ஈரோடு மாவட்டம் , சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் , புதுப்பாளையம் ஊராட்சி , ஜே.ஜே.நகரில் 2021 - 2022 ஆம் ஆண்டின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ .50.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணியினை துவக்கி வைத்தேன்.
🖤❤️
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் நகராட்சியில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைபெற இருக்கும் 32 சாலைகளின் சீரமைப்பு பணியை இன்று துவக்கி வைத்தேன்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி அங்குள்ள பூங்காவில் அமர்ந்து கலந்துரையாடிய போது.
🖤❤️
#DMK
#MKStalin
#செய்தித்துறை
இன்று (16/6/21) மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு
@mkstalin
அவர்கள் கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையான 3 லட்சம் வழங்கும் திட்டத்தை அக்குழந்தைகளின் பா��ுகாவலரிடம் கொடுத்து துவங்கி வைத்தார்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உயர் தொழிற்நுட்ப நெசவுப்பூங்கா, அருள்புரம் CETP மற்றும் கணபதிபாளையம் HL WCS ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போது.
🖤❤️
#DMK
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று உடுமலைப்பேட்டையில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல் தடைப்பட்டிருக்கும் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தையும் திருப்பூரில் கட்டி முடிக்காத பாலத்தையும், டவுன் ஹால் வளாகத்தையும் பார்வையிட்டேன்.
🖤❤️
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர் பயிற்சி பாசறையை தலைமையேற்று நடத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#MKStalinEra
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று (03.08.2021) திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளில் 94,068 ஏக்கர் பாசன நிலங்கள் பய���்பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் ஆணைக்கினங்க கொரோனா தடுப்பு பணியின் காரணமாக காங்கேயம் பகுதி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தேன் மற்றும் அங்குள்ள முன்களப் பணியாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினேன்.
உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
@Vijaykarthikeyn
இ.ஆ.ப அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் இன்று தாராபுரம் ஒன்றியம் கொண்டரசம்பாளையத்தில் பணி புரியும் முன் களப் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய போது
🖤❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுரையின் படி இன்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன��ற வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் இடம்பெறவுள்ள அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டபோது.
🖤❤️
@arivalayam
கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திரு.
@Udhaystalin
அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தலைவர் / திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள் தலைமையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக��கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தேன்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
1976- ஆம் ஆண்டு தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவரின் நினைவுச்சின்னமாக வள்ளுவர் கோட்டத்தை கட்டினார். இச்சிறப்பு மிக்க இடத்தை புனரபைப்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டேன். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.
@Dayanidhi_Maran
அவர்கள் இருந்தார்.
@arivalayam
@mkstalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஷெல் இந்திய தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சத்தலைவர் திரு. டாக்டர். எஸ். Vineeth I.A.S அவர்களிடம் வழங்கினேன்.
🖤❤️
#DMK
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் துவக்கி வைத்தேன்.
#DMK
#MKStalin
நாம் நம் தலைவரை பிரிந்து 3 ஆண்டுகள் ஆனாலும் அவரது சொற்களும் எண்ணங்களும் நம்மை விட்டு நீங்கவில்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
தலைமையிலான அரசு நம் தலைவர் கலைஞர் வழியில் தமிழ்நாட்டை முன்னேற்ற அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியேற்போம்!
🖤❤️
@arivalayam
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் ஆணைக்கினங்க இன்று (28/05/21) திருப்பூர் வேலம்பாளையத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்த போது உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்கள்.
🖤❤️
#செய்தித்துறை
#செய்திமக்கள்தொடர்புத்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
🖤♥️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக மீண்டும் நியமனம் செய்தமைக்காக, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களையும், கழகப் பொதுச் செயலாளர் அவர்களையும் அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றேன்.
இன்று கோவையில் மக்களுடன் முதல்வர் என்னும் மகத்தான திட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வரவேற்றபோது.
#MKStalin
#MPSaminathan
#Coimbatore
#மக்களுடன்முதல்வர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளை தொகுத்து , செய்தித்துறையின் சார்பில் “ #தலைநிமிரும்_தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள் ” தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையைச் செயலாளர் திரு. பூச்சி முருகன் அவர்களின் இல்லத் திருமண விழாவின் போது கலைஞர் அரங்கம் - அண்ணா அறிவாலயத்திற்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
🖤❤️
@arivalayam
காங்கேயம் தொகுதி மக்கள் சார்பாக, அரிசி ஆலைகள் நிறைந்த நம் தொகுதியிலிருந்து அரிசி மூட்டைகளும், மற்ற நிவாரண பொருட்களும் சென்னை மாநகராட்சியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றடைந்தது! நிவாரண பொருட்களை தந்து உதவி செய்த அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#ChennaiFloods
…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி , திருப்பூர்- பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பி.வி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் 112 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ 25,000 மதிப்பில் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனத்திற்கான காசோலையினை வழங்கினேன்.
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்னிமலை வட்டாரத்தில் பணியாற்றும் அரசு ஆசிரியர்கள் சார்பாக 3 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சைக்கு தேவையான படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தேன்.
#திமுக
#DMK
#MKStalin
#செய்தித்துறை
#திருப்பூர்மரம்நடும்விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி, காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் , புதிதாக கட்டப்பட்ட ஓய்வுக்கூடத்தினை திறந்து வைத்து, கர்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கியபோது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் பிரதான நுழைவு வாயிலில் உள்ள அவரது திருவுருவச் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்த போது.
🖤❤️
@arivalayam
பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்துள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றபோது.
#DMK
#UdayanidhiStalin
#MPSaminathan
#dmk_youthwing
இன்று அமைச்சராகப் பொறுப்பேற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், இளைஞரணி செயலாளருமான அன்புச் சகோதரர்
@Udhaystalin
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய கலை அறிவியல் கல்லூரி அமைவதற்கு ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.
@KPonmudiMLA
அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
🖤❤️
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம்,பல்லடம் மேற்கு ஒன்றியத்தில் இளைஞர்கள்,மகளிருக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுரையின் படி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் , தமிழ்நாடு அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் இடம் பெறவுள்ள அலங்கார ஊர்திகளின் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்ட போது.
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச��சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி, திருப்பூர் மாவட்டம், கொடுமணல் அகழாய்வு பகுதியில் உள்ள பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய கிணற்றினை ஆய்வு செய்த போது.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி.
@Kayalvizhi_N
அவர்களுடன், காணிக்கம்பட்டி பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல் பணியை துவக்கி வைத்தபோது.🖤❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று திருப்பூர் மாவட்டம், நம்பியாம்பாளையம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.
@dmk_raja
அவர்களுடன் சேர்ந்து திறந்து வைத்த போது.
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் இன்று (11/06/21) தாராபுரம் நகரத்தில் வசிக்கும் 50 இசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய போது.
🖤❤️
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன்
@mkstalin
அவர்களின் ஆணைக்கினங்க இன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
@Subramanian_ma
அவர்களுடன் பல்லடம் , லட்சுமி மில்ஸ் ஆகிய பகுதிகளில் கொரோனா வார்டை நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டபோது.
#செய்தித்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் தலைமையில் இன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.
@MRKPaneerselvam
அவர்கள் தாக்கல் செய்தார். அவருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
🖤❤️
கொரோனா நோய் தடுப்பில் சிறப்பு கவனம் செலுத்திட இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்
@mkstalin
அவர்களால் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#செய்தித்துறை
#செய்திமக்கள்தொடர்புத்துறை
திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை 4,000 ரூபாயும் 10கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருள் அடங்கிய தொகுப்பினை வழங்கினேன்.
🖤❤️
#DMK
@arivalayam
#MKStalin
#செய்தித்துறை
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு
@Udhaystalin
அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
#HBDUdhayStalin