"நாம் தமிழர்கள்" என்று சொல்வதற்கான எல்லாவித உரிமையும் பெருமையும் நமக்கு இருக்கு!
- கவிஞர் தாமரை
தமிழ்த்தேசிய அரசியல் குறித்தான விரிவான பார்வை!
❤️💛
#மூப்பில்லா_தமிழே_தாயே
@MohankumarSaras
கவிஞர் தாமரை ஒரு கன்னடராம்.
"தமிழை நம்பினேன்; தெருவுக்கு வந்தேன்" (?!) என்று எந்த மகனுடன் நடுத்தெருவில் அமர்ந்து தனது ஓடிப்போன கணவனை வீட்டுக்கு வரக் கெஞ்சினாரோ அந்த மகனையே சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கன்னடப் பள்ளியில்தான் படிக்க….